Friday, 29 August 2014

SRM பல்கலை கழகத்தில் 25.8.2014அன்று கணேசன் அரங்கில் தமிழ்ப் பேராயம் விருது வழங்கல் விழா நடை பெற்றது . துறை சார்ந்து உழைத்து வரும் பெரு மக்களை சிறப்பிக்கும் வண்ணம் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த ஆண்டு
 புதுமைபித்தன் விருதினை பூமணி க்கும் ,
ஆனந்த குமாரசாமி விருதினை இந்திரனுக்கும்
 முத்துத்தாண்டவர்  இசை விருதை  சோழநாட னுக்கும் 
மொழி பெயர்ப்புக்கான விருது ஸ்ரீ ராமுக்கும் 
 மருத்து வத்திற்கான விருது நரேந்திரனுக்கும் ,
வாழ் நாள் சாதனையாளர் விருது பாரா விற்கும் ஜார்ஜ் ஹார்ட் க்கும் 
வழங்கப்பட்டது. பார்வைக்கு

No comments:

Post a Comment